Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (186.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 13/03/2019
பனாரஸ் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கி லிமிடெட், வாரணாசி, (U.P.) மீதுஅபராதம் விதிக்கப்பட்டது

தேதி: மார்ச் 13, 2019

பனாரஸ் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கி லிமிடெட், வாரணாசி, (U.P.) மீதுஅபராதம் விதிக்கப்பட்டது

வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 இன் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த 46 (4) (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்துவது) பிரிவின் விதிகளின் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (AACs) பிரிவு 36 (1) இன் கீழ் வழங்கப்பட்ட மேற்பார்வை வழிமுறைகள் தொடர்பான வங்கிகளுக்கு இடையேயான மொத்த வெளிப்பாடு மற்றும் எதிர் கட்சி வரம்பு பற்றிய விவேகமான விதிமுறைகள் மற்றும் K.Y.C (கேஒய்சி) வழிகாட்டுதல்கள் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதற்காக பனாரஸ் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கி லிமிடெட், வாரணாசி, (U.P) மீது ரூ.1,50,000/- (ரூபாய் ஒரு லட்சம் ஐம்பதயிரம் மட்டும்) அபராதம் விதிக்கப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு விளக்கம் கோரல் அறிவிப்பு அனுப்பியிருந்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. நிகழ்வின் உண்மைகளை பரிசீலித்தபின், இந்த விஷயத்தில் வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கி மீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.

அனிருதா டி.ஜாதவ்
உதவி மேலாளர்

செய்தி வெளியீடு: 2018-2019/2176

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்