Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (226.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 07/09/2018
பாங்க் ஆப் மகராஷ்டிராவிற்கு இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது

செப்டம்பர் 07, 2018

பாங்க் ஆப் மகராஷ்டிராவிற்கு இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ப்ராட்ஸ் – கிளாசிவிகேஷன் மற்றும் ரிபோர்டிங் குறித்த முதன்மைச் சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களை மீறியதற்காக, ரிசர்வ் வங்கி (RBI) ஆகஸ்ட் 30, 2018 அன்று பாங்க் ஆப் மகராஷ்டிராவிற்கு (வங்கி) 10 மில்லியன் அபராதம் விதிக்கிறது. 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 46 (4) (i) உடன் பிரிவு 47 A (1) © விதிகளின் இணைந்த கருத்துக்களின் கீழ் ரிசர்வ் வங்கியில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஒரு கணக்கில் ஏற்பட்ட மோசடியைத் தாமதமாகக் கண்டறிந்து தெரியப்படுத்தியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அநிருத்தா D ஜாதவ்
உதவி மேலாளர்

செய்தி வெளியீடு : 2018-2019/584

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்