Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (127.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 15/10/2015
இந்திய ரிசர்வ் வங்கி அய்ஸ்வாலில் உப அலுவலகத்தைத் திறந்துள்ளது

அக்டோபர் 15, 2015

இந்திய ரிசர்வ் வங்கி அய்ஸ்வாலில் உப அலுவலகத்தைத் திறந்துள்ளது

புகைப்படம்

இந்திய ரிசர்வ் வங்கி, மிசோரம் மாநிலத்தின் உடனடித் தேவைகளை கருத்தில் கொண்டு, அய்ஸ்வாலில் ஒரு உப அலுவலகத்தை இன்று திறந்துள்ளது. மிசோரம் மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு புலால் தான்ஹாவ்லா மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் டாக்டர் ரகுராம் G. ராஜன் ஆகியோர் உப அலுவலகத்தைத் திறந்து வைத்தனர். இந்த உப அலுவலகம், கீழ்க் கண்டவற்றைக் கொண்டிருக்கும். நிதிச் சேர்க்கை மற்றும் மேம்பாட்டுத் துறை (FIDD) சந்தை தகவல் பிரிவு மற்றும் நுகவோர் கல்வி & பாதுகாப்புப் பிரிவு (புகார்களுக்காக).

உப அலுவலகத்தின் தொடர்பு விவரங்கள்:

துணைப் பொது மேலாளர் (பொறுப்பு அதிகாரி)
இந்திய ரிசர்வ் வங்கி
எஃப் கப்சங்கா பில்டிங் (3-வது தளம்)
அஸ்ஸாம் ரைபில் கேட் எதிரில்
டாவுர்புய்
அய்ஸ்வால் – 796001 (மிசோரம்)

தொடர்புக்கு

திருமதி மேரி எல்.டெங், துணைப் பொதுமேலாளர் (பொறுப்பு அதிகாரி)

(சங்கீதா தாஸ்)
இயக்குனர்

பத்திரக்கை வெளியீடு: 2015-2016/920

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்